என் பதிவை பின் தொடரும் நண்பர்கள் அணைவருக்கும் நன்றி
என்னுடை இந்த பிளாக்கை இப்போது 100 க்கும் மேற்பற்றோர் பின் தொடர்வதை இன்றுதான் கவனித்தேன்
மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் அன்பினயும் ஆதாரவுகளையும் திருத்தங்களையும் அறிவுறைகளையும் மேம்மேலும் வழங்குங்கள்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்த்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்
Post Comment
You are
35 comments:
நான் 100-ல் ஒருவன்...
சிறந்த பதிவுகளுக்கு இந்த பதிவுலகம் கண்டிப்பாக சிகப்பு கம்பளம் விரிக்கும்...
நல்ல பதிவிடுங்கள்....
1000 பாளோவரை பெற வாழ்த்துக்கள்...
//
பாட்டு ரசிகன் said...
நான் 100-ல் ஒருவன்...
எனக்கு பெருமை
//பாட்டு ரசிகன் said...
சிறந்த பதிவுகளுக்கு இந்த பதிவுலகம் கண்டிப்பாக சிகப்பு கம்பளம் விரிக்கும்...
நல்ல பதிவிடுங்கள்....
1000 பாளோவரை பெற வாழ்த்துக்கள்...
நன்றி
//பாட்டு ரசிகன் said...
கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்
http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html
இதே கிளம்பிட்டேன்
நான் வலையுலகுக்கு புதியவன் இப்போது தான் தங்களுடன் கை கோர்த்துள்ளேன்.
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வாருங்கள் நட்போடு பயணிக்கலாம்
http://mahaa-mahan.blogspot.com/
விரைவில் 1000 followes வர வாழ்த்துக்கள்
கூடிய சிக்கிரம் ஒரு அவர்ட் தாரேன்
congratulations master!!
//Mahan.Thamesh said...
நான் வலையுலகுக்கு புதியவன் இப்போது தான் தங்களுடன் கை கோர்த்துள்ளேன்.
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வாருங்கள் நட்போடு பயணிக்கலாம்
http://mahaa-mahan.blogspot.com/
வருக வருக நன்றி
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
விரைவில் 1000 followes வர வாழ்த்துக்கள்
நன்றி
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
கூடிய சிக்கிரம் ஒரு அவர்ட் தாரேன்
எனக்கா???
/ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
congratulations master!!
நன்றி
வாழ்த்துக்கள் மக்கா...
வாழ்த்துக்கள் இன்னும் ஆயிரம் பேர் உங்கள் பின்னால் வரட்டும்
நான் ஆயிரத்தில் ஒருவன் ஆகபோறேன்....
வாழ்க வளர்க....
Congratulations!!!!
//MANO நாஞ்சில் மனோ said...
வாழ்த்துக்கள் மக்கா...
நன்றி எப்ப ஊருக்கு வர்றீங்க
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
வாழ்த்துக்கள் இன்னும் ஆயிரம் பேர் உங்கள் பின்னால் வரட்டும்
நன்றி
//
Chitra said...
Congratulations!!!!
நன்றி
//நன்றி எப்ப ஊருக்கு வர்றீங்க//
இன்னும் முடிவாகலை மக்கா....
நூறு ஆறாய் பெருகி பல நூறாய் வளரட்டும்.
//
FOOD said...
நூறு ஆறாய் பெருகி பல நூறாய் வளரட்டும்.
நன்றி சார்
சதம் இரட்டை சதமாக மாற வாழ்த்துக்கள் ....
மாஸ்டர், தொடர்ந்து வளர வாழ்த்துகள்!
ஸ்பீடாக மேலும் பலர் பின் தொடர வாழ்த்துகள் மாஸ்டர்!
உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
// கந்தசாமி. said...
சதம் இரட்டை சதமாக மாற வாழ்த்துக்கள்
நன்றி
//செங்கோவி said...
மாஸ்டர், தொடர்ந்து வளர வாழ்த்துகள்!
நன்றி
//
! சிவகுமார் ! said...
ஸ்பீடாக மேலும் பலர் பின் தொடர வாழ்த்துகள் மாஸ்டர்!
நன்றி
//சசிகுமார் said...
உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி
வருகைதந்து பாராட்டி தொடர்ந்து ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி
மயில் அதன் தோகை ரொம்ப Perfecta-டா விரிச்சு இருக்கே!! சூப்பர்!!.
//Jayadev Das said...
மயில் அதன் தோகை ரொம்ப Perfecta-டா விரிச்சு இருக்கே!! சூப்பர்!!.
நன்றி சார்
Post a Comment