என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, April 17, 2012

மன்மோகன் சிங், இந்நாட்டின் ஒளி, ஒலி, ஒழி

நாடாளுமன்றத்தில் பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர்
ஒருவர் ஒரு கதை சொன்னாராம்.



“ஒரு மனிதன் இருந்தான்.
அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும்
ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள்
வாங்கச் சொன்னானாம்.

ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.;
அறை நிறையவில்லை.

அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான்
;அறை நிறையவில்லை

மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி
அறையில் ஏற்றி வைத்தான்.
அறை முழுவதும் ஒளி நிறைந்தது”

அந்த உறுப்பினர் பின் சொன்னாராம்”அந்த மூன்றாமவன்
போலத்தான் நம் பிரதமர். அவர் பொறுப்பேற்றதும் நாட்டில்
இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”

பின் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது” மீதம் 99 ரூபாய்
என்ன ஆச்சு?!”



=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+

Post Comment

You are

1 comments:

Nanjil Siva said... Add Reply

அந்த 99 ரூவாய்கும் வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டாச்சி .... அதுல ஒண்ணு இன்னாருக்கு...இன்னும் ஒண்ணு அதுவும் இதுலதான் இருக்கு.... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்